Sunday, March 14, 2010

மனம்

வாழ்க்கை என்ற தேரில் நம்மைக் குதிரையாகப் பூட்டி கடிவாளத்தைத் தன் கையில் பிடித்துக் கொண்டு மனம் தான் ஜம்மென்று சவாரி செய்கிறது நிஜத்தில் . ஆனால் நாம் மனதிடம் அடிமைப் பட்டு இருக்கிறோம் என்பதைக் கூட நம்மால் உணர முடிவதில்லை

No comments: