Sunday, March 14, 2010

சூபி ஞானம்

சூபி ஞானம் வாழ்வை பகுப்பதில்லை.தரம் பிரித்து வகைப்படுத்துவதில்லை .முழுவதுமாக அதனை ஏற்கிறது .தான் அதில் மூழ்கி விடுவதில்லை.தன்னுள் அதனை ஏற்றுக் கொண்டு அதற்கப்பாலும் தான் நிற்கிறது

No comments: