Wednesday, March 31, 2010

I searched for God

I searched for God among the Christians and on the Cross and therein I found Him not.
I went into the ancient temples of idolatry; no trace of Him was there.
I entered the mountain cave of Hira and then went as far as Qandhar but God I found not.
With set purpose I fared to the summit of Mount Caucasus and found there only 'anqa's habitation.
Then I directed my search to the Kaaba, the resort of old and young; God was not there even.
Turning to philosophy I inquired about him from ibn Sina but found Him not within his range.
I fared then to the scene of the Prophet's experience of a great divine manifestation only a "two bow-lengths' distance from him" but God was not there even in that exalted court.
Finally, I looked into my own heart and there I saw Him; He was nowhere else.

Don't worry be happy

Here is a little song I wrote
You might want to sing it note for note
Don't worry be happy
In every life we have some trouble
When you worry you make it double
Don't worry, be happy......

Ain't got no place to lay your head
Somebody came and took your bed
Don't worry, be happy
The land lord say your rent is late
He may have to litigate
Don't worry, be happy
Lood at me I am happy
Don't worry, be happy
Here I give you my phone number
When you worry call me
I make you happy
Don't worry, be happy
Ain't got no cash, ain't got no style
Ain't got not girl to make you smile
But don't worry be happy
Cause when you worry
Your face will frown
And that will bring everybody down
So don't worry, be happy (now).....

There is this little song I wrote
I hope you learn it note for note
Like good little children
Don't worry, be happy
Listen to what I say
In your life expect some trouble
But when you worry
You make it double
Don't worry, be happy......
Don't worry don't do it, be happy
Put a smile on your face
Don't bring everybody down like this
Don't worry, it will soon past
Whatever it is
Don't worry, be happy

lover

Lover's nationality is separate from all other religions,
The lover's religion and nationality is the Beloved (God).

Friday, March 26, 2010

Practice

"Practice doesn't make perfect - perfect practice makes perfect."

"My dad brought me up with a quote - 'Only those who attempt the absurd achieve the impossible.'"

"You can't practice all the time. If you do, you'll eventually burn out!"

"Just practicing isn't always enough. You have to be involved in what you are doing. You have to learn from the heart."

Wednesday, March 17, 2010

புலிகள்

புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது
ந‌ரிகள் போடும் ஆட்டமே
ந‌ரிகள் வேஷம் கலையும் போது
புலிகள் வென்று காட்டுமே

புல்லை கண்டு நடுங்கும் மனிதன்
இருக்கும் போதே சாகிறான்
புல்லை கத்தி ஆக்கும் மனிதன்
இறந்த பிறகும் வாழ்கிறான்

உண்ணும் உணவில் இல்லை வீரம்
வீரம் உள்ளது நெஞ்சிலே
வெற்றிச் சங்கை ஊதும் வரையில்
ூக்கம் இல்லை கண்ணிலே...

அறிவும், கல்வியும்

படித்தால் மட்டும் போதுமா?

* உடலை அடக்கி, நாவை அடக்கி, மனதையும் அடக்கியுள்ள ஞானிகளே உண்மையில் அடக்கம் உடையவர்கள் ஆவர். 


* தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை தவறுதலான வழியில் பயன்படுத்தி தீங்கு செய்பவன் நிச்சயம் வாழ மாட்டான்.
* பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே பகையை வெல்ல முடியும்.
* அறிவும், கல்வியும் மட்டுமே பாராட்டத்தக்கது என்று கருதுபவன் எந்நாளும் தனித்தே தான் வாழ நேரிடும்.
* அநீதி செய்து மற்றவர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் வென்றாக சரித்திரம் இல்லை. அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி.
* நல்லவழியில் செம்மையாக நிர்வகிக்கப்பட்ட மனமே நமக்கு என்றென்றும் உதவி செய்ய தகுதி உடையதாக இருக்கும்.
* நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்கு நன்மையையும், ஆறுதலையும் தருவதாக அமையவேண்டும். ஆனால், மாறாக துன்பத்தை அல்லவா நமக்குத் தருகின்றன.
* ஒருவரின் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்குமானால் அவர் அழகும், சுகந்தமும் நிறைந்த வண்ண மலரைப் போல எல்லோருக்கும் பயன்உடைய மனிதராக இருப்பார்.
-புத்தர்

அன்பான ஒரு வார்த்தை போதும்!

அன்பான ஒரு வார்த்தை போதும்!

* ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.
* நன்மை ஏற்பட்டாலும் சரி, கெடுதல் ஏற்பட்டாலும் சரி உனது செயல்களின் பலன்களை நீ அடைந்தே ஆகவேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை.
* எவனும் தனக்குத் தானே தலைவனாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். தன்னைத் தானே அடக்கப் பழகிக் கொண்டவன், தலைமை ஏற்கத் தகுதி உடையவனாகிறான். தலைமைப் பண்புகளுக்கு எல்லாம் அடக்கமே அடிப்படைப் பண்பாகும்.
* மூடர்களுடன் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும், தனியே வாழ்வது சிறந்தது. துஷ்டர்களுடன் நட்புக் கொள்வதும் இதே போன்றதே. மூடர்களுடன் சேர்ந்தால் கவலையும், துஷ்டர்களுடன் சேர்ந்தால் பாவமும் நமக்கு உண்டாகும்.
* அறிவோடும், விழிப்போடும் வாழ்க்கை நடத்துபவர்கள் ஞானம் என்னும் மேலான நிலையை அடைவர். அவர்கள் செல்லும் வழியை எமனால் கூட அறிய முடியாது.
*புயல் காற்றுக்கு அசையாமல் பாறை இருப்பது போல, மெய்யுணர்வு பெற்ற ஞானிகள் புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகவே கருதுவர்.
-புத்தர்

Tuesday, March 16, 2010

எப்போதும் நிதானமாக இருங்கள்

எப்போதும் நிதானமாக இருங்கள்

* சத்தியத்தையே தீபமாகப் பற்றிக் கொள்ளுங்கள். சுயநலத்தை ஒழித்து எல்லா உயிர்களையும் நேசியுங்கள். ஒழுக்கம் என்னும் அடித்தளத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
* ஆயிரம் பேர் கொண்ட படையை வெற்றி கொள்வதைக் காட்டிலும், தன்னைத் தானே வென்றவனே வெற்றிவீரன்.
* மனிதன் நல்ல எண்ணங்களுடன் செயல்புரிந்தால் அவனைப் பின்தொடர்ந்து இன்பம் நிழல்போல வரும்.
* தூங்க முடியாமல் விழித்திருப்பவனுக்கு இரவு கொடியதாகும். களைத்துப் போனவனுக்கு செல்லும் வழி மலைப்பைத் தரும். அதுபோல தர்மத்தை பின்பற்றாதவனுக்கு வாழ்க்கை துன்பத்தைத் தரும்.
* வெறுப்பு, கடுஞ்சொல் இவற்றிலிருந்து விலகி நில்லுங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் அனைவரையும் நேசித்து மகிழுங்கள். எந்த நிலையிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
* நாவின் ருசிக்காக உயிர்க்கொலை செய்பவன் வாழும்போது மட்டுமில்லாமல் மரணத்திற்குப் பின்னும் துன்பத்தை அடைவான்.
-புத்தர்

வெற்றிவீரன்

ஆயிரம் பேர் கொண்ட படையை வெற்றி கொள்வதைக் காட்டிலும், தன்னைத் தானே வென்றவனே வெற்றிவீரன்.

எவ்ளோ சுகம்

ஆத்தி!  நம்ம வீட்டு மொட்டை மாடில மல்லாக்கப் படுத்துக்கிட்டு வானத்திலே நிலவையும், நட்சத்திரத்தையும் பாத்துக்கிட்டே தூங்கிறது எவ்ளோ சுகம் !...

Sunday, March 14, 2010

கடமை


 கடமையில் இருக்கும் போர்வீரனும், காதலில்   இருக்கிறவனும் எதுக்கும் பயப்படக் கூடாது .

மனம்

வாழ்க்கை என்ற தேரில் நம்மைக் குதிரையாகப் பூட்டி கடிவாளத்தைத் தன் கையில் பிடித்துக் கொண்டு மனம் தான் ஜம்மென்று சவாரி செய்கிறது நிஜத்தில் . ஆனால் நாம் மனதிடம் அடிமைப் பட்டு இருக்கிறோம் என்பதைக் கூட நம்மால் உணர முடிவதில்லை

சூபி ஞானம்

சூபி ஞானம் வாழ்வை பகுப்பதில்லை.தரம் பிரித்து வகைப்படுத்துவதில்லை .முழுவதுமாக அதனை ஏற்கிறது .தான் அதில் மூழ்கி விடுவதில்லை.தன்னுள் அதனை ஏற்றுக் கொண்டு அதற்கப்பாலும் தான் நிற்கிறது

விருப்பம்

விருப்பம் ஏற்படுவதற்கு மூல காரணமாக இருப்பது ஒருவர் மனதில் தோன்றும் எண்ணங்கள் தான்

மிகப் பெரிய யுத்தம்

யுத்தத்திலே மிகப்  பெரிய யுத்தம் ஒரு மனிதன் தன் மனதுடன் நடத்தும் யுத்தம் மட்டுமே .

உயிர் அசையும்

அன்பே! உந்தன் விழியசைவில் எந்தன் உயிர் அசையும்

தூங்கிறது எவ்ளோ சுகம்

ஆத்தி!  நம்ம வீட்டு மொட்டை மாடில மல்லாக்கப் படுத்துக்கிட்டு வானத்திலே நிலவையும், நட்சத்திரத்தையும் பாத்துக்கிட்டே தூங்கிறது எவ்ளோ சுகம் !...

Friday, March 12, 2010

Life is like a mountain

Life is like a mountain. Reaching its peak is my aim.
However trails are difficult to go through.

But what's important are -
The lessons I've learned,
Challenges I've experienced,
and the people I'm with in my journey.

Wednesday, March 03, 2010

Walk up behind your lover

Walk up behind your lover and point fingers shaped like gun into her back
"You're under arrest!"
For what?
"For stealing my heart."

Pick up a flower

Pick up a flower and walk over to your lover and say
"I was just showing this flower how beautiful you are."