Tips
Sunday, March 14, 2010
மனம்
வாழ்க்கை என்ற தேரில் நம்மைக் குதிரையாகப் பூட்டி கடிவாளத்தைத் தன் கையில் பிடித்துக் கொண்டு மனம் தான் ஜம்மென்று சவாரி செய்கிறது நிஜத்தில் . ஆனால் நாம் மனதிடம் அடிமைப் பட்டு இருக்கிறோம் என்பதைக் கூட நம்மால் உணர முடிவதில்லை
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment